comrade velarasan
வியாழன், 30 டிசம்பர், 2010
மண்மணம்
எல்லாவித நறு மணக்களாலும்
என்னை குளிப்பாட்டிக் கொண்டேன்
ஆனாலும் எஞ்சி இருக்கிறது
எனது கிராமத்தின்
செம்மண் வாசனை
திங்கள், 20 டிசம்பர், 2010
கனவுகள்
கனவுகள்
கனவுகளில் மீளாத கவிதைகளோடு
என் அன்பிற்கினிய புத்தகமே
பறவையின் சிறகுகளில் பனி படரும்
பொழுதுகளில் மெல்லிய விரல்களுக்குள்
சிறைப்பட்டிருந்தாய் நீ
நானோ நனவுகளின்
கொடுஞ் சிறையில் மிதிப்பட்டிருந்தேன்
எப்போதோ எழுதப்பட்டதாக
உனக்கும் எனக்குமான உறவு
கனவுகள்
கனவுகளில் மீளாத கவிதைகளோடு
என் அன்பிற்கினிய புத்தகமே
பறவையின் சிறகுகளில் பனி படரும்
பொழுதுகளில் மெல்லிய விரல்களுக்குள்
சிறைப்பட்டிருந்தாய் நீ
நானோ நனவுகளின்
கொடுஞ் சிறையில் மிதிப்பட்டிருந்தேன்
எப்போதோ எழுதப்பட்டதாக
உனக்கும் எனக்குமான உறவு
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)