வியாழன், 30 டிசம்பர், 2010

மண்மணம்



எல்லாவித நறு மணக்களாலும்
என்னை குளிப்பாட்டிக் கொண்டேன்
ஆனாலும் எஞ்சி இருக்கிறது
எனது கிராமத்தின்
செம்மண் வாசனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக