comrade velarasan
வியாழன், 30 டிசம்பர், 2010
மண்மணம்
எல்லாவித நறு மணக்களாலும்
என்னை குளிப்பாட்டிக் கொண்டேன்
ஆனாலும் எஞ்சி இருக்கிறது
எனது கிராமத்தின்
செம்மண் வாசனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக