comrade velarasan
திங்கள், 20 டிசம்பர், 2010
கனவுகள்
கனவுகள்
கனவுகளில் மீளாத கவிதைகளோடு
என் அன்பிற்கினிய புத்தகமே
பறவையின் சிறகுகளில் பனி படரும்
பொழுதுகளில் மெல்லிய விரல்களுக்குள்
சிறைப்பட்டிருந்தாய் நீ
நானோ நனவுகளின்
கொடுஞ் சிறையில் மிதிப்பட்டிருந்தேன்
எப்போதோ எழுதப்பட்டதாக
உனக்கும் எனக்குமான உறவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக